நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை

நெல்லை மாவட்டத்தில் மருதன் கிணறு ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக தலித் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Dinamani

அரசியல், சமூகம், தேர்தல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

உ.பி தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஏழுகட்ட வாக்குப்பதிவுகளோடு உ.பியின் சட்டசபை தெர்தல் நடக்க இருக்கின்றது. 403 சட்டசபை தொகுதிகளுக்கும் 3 லோக் சபை தொகுதிகளுக்கும் ஆன தேர்தல்கள் ஏப்ரல் 7 துவங்கி மே 8 வரைக்கும் நடைபெறும். மே 11 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

3.60 லட்சம் மின்னணு வாக்கு சேகரிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மொத்தம் 1,10,000 வாக்குச் சாவடிகள் இரூப்பதை கருத்தில்கொண்டே 7 கட்ட வாக்குப்பதிவுகளை அறிவித்திருப்பதாக தலமைத் தேர்தல் ஆணையர் N. கோபாலசாமி கூறியுள்ளார்.

NDTV

நன்றி: பாஸ்டன் பாலா.