திமுகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உள்ளதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
திமுகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உள்ளதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
‘திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியானதருணம் இது’ என ஜெயலலிதா அறிக்கையிட்டுள்ளார்.
என்னை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார்கள் – விஜயகாந்த்
மகிந்த்ரா, ரெனால்ட் மற்றும் நிஸான் இணைந்து சென்னையில் ரூ. 4,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை துவங்க உள்ளனர்.
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைக்க முயற்சி மேற்கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ‘பாரதியார் தமிழ் செம்மல்’ பட்டம் வழங்கி இன்று கவுரவித்தது. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முதல்வருக்கு பட்டம் வழங்கினார்.
பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி கவுரவிக்கப்பட்டார்.
விஜயகாந்த் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி ஷா, இந்த வழக்கில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், இழப்பீட்டிற்கான நஷ்டஈடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் மண்டபத்தை ஒப்படைக்க 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
that’s tamil (தமிழில்)
மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பதவி விலகவுள்ளதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த கோர சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு முழுவிவரம் இங்கே