ஈராக்கிற்கு மேலதிகம் படைகளை அனுப்பும் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க முடிவாக இது அமைந்துள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த கோர சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு முழுவிவரம் இங்கே